சிறகடிக்கும் விழிகள்

சிந்தையில் நிறைந்த சிங்கார சிலையே
சிறகடிக்கும் விழிகள் மயக்குது என்னை
சிதறியது நெஞ்சும் கண்டதும் உன்னை
வதனத்தின் வார்ப்பு வையத்தை ஈர்க்கும்
அதரத்தின் அழகால் உமிழ்நீரும் சுரக்கும்
உன்னெழில் வீழ்த்தும் உலகை நிச்சயம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-May-18, 10:00 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 1717

மேலே