வறட்சியிலும்

நீராதாரம் இல்லை
வயலில்,
நெடிதாய் வளரும் பயிர்கள்-
கட்டிடங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-May-18, 7:04 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 40

மேலே