நன்றிசொல்வேன் என்தாயே
தன்னல மற்றமனத் தாள்பாசத் தண்பொழில்
என்னைபெற் றிட்டாள் உயர்மண்ணில் தெய்வமவள்
அன்னை அமுதூட்டி என்னை வளர்த்திட்டாள்
நன்றிசொல் வேன்என்தா யே
தன்னல மற்றமனத் தாள்பாசத் தண்பொழில்
என்னைபெற் றிட்டாள் உயர்மண்ணில் தெய்வமவள்
அன்னை அமுதூட்டி என்னை வளர்த்திட்டாள்
நன்றிசொல் வேன்என்தா யே