ஓவியம்

பிரம்மன் சிவகுருவிடம்
கற்ற ஓவியக் கலை
கற்கை நெறியின்
இறுதித் தேர்வில்
வெற்றி பெற
பெற்ற நுணுக்கங்கள்
யாவையும் தூரிகையில்
ஒன்று கூட்டி ஒப்படைச்
சித்திரமாய் வரைந்த
வஞ்சிக்கொடிதான்
இந்தப் பெண்பாவை
அஷ்றப் அலி
பிரம்மன் சிவகுருவிடம்
கற்ற ஓவியக் கலை
கற்கை நெறியின்
இறுதித் தேர்வில்
வெற்றி பெற
பெற்ற நுணுக்கங்கள்
யாவையும் தூரிகையில்
ஒன்று கூட்டி ஒப்படைச்
சித்திரமாய் வரைந்த
வஞ்சிக்கொடிதான்
இந்தப் பெண்பாவை
அஷ்றப் அலி