கட்டவிழ்ந்து ஓடுதடி என் கவிதை உள்ளம்

முத்தான புன்னகைக்கு மூன்று தமிழ்ச் சொல் போதுமோ
சித்திரமே சிந்தனையில் பாயும் செந்தமிழ்த் தேனே !
மட்டில்லா பேரழகே மஞ்சள் நிற ஆடைக்காரி
கட்டவிழ்ந்து ஓடுதடி என் கவிதை உள்ளம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-May-18, 5:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே