முடியும்

விடியாத இரவு ஒன்றில்
முடியாத கனவு ஒன்றை
கண்டே அதை பலரும்
முடியாது என்றுரைக்க
நனோ உரத்த குரல்
உறுதியோடு எண்ணம்
தனில் அது ஈடேரும்
வரை போராடும்
துணிவும் அயர்விலாத
உழைப்பு இருந்தால்
போதும் முடியும் என்றேன்....!

எழுதியவர் : விஷ்ணு (3-Jun-18, 10:59 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : mudiyum
பார்வை : 137

மேலே