தீராது மயக்கம்

கண்ணே வாடா கண்மணி வாடா
பொன்னே வாடா பூமுத்தே வாடா
பொக்கை வாயை நீ விரித்தால் சிரித்தால்
பொங்கும் கவலை மறைந்தே போகுதே
ஆரத் தழுவி அணைக்கும் போதெல்லாம்
தீராச்சுவை நெஞ்சில் தெவிட்டா இன்பமடா
அஷ்றப் அலி
கண்ணே வாடா கண்மணி வாடா
பொன்னே வாடா பூமுத்தே வாடா
பொக்கை வாயை நீ விரித்தால் சிரித்தால்
பொங்கும் கவலை மறைந்தே போகுதே
ஆரத் தழுவி அணைக்கும் போதெல்லாம்
தீராச்சுவை நெஞ்சில் தெவிட்டா இன்பமடா
அஷ்றப் அலி