எதிரே தோன்றினால்!

கண்ணே!
நான் கண்ணிமைக்கும்
நேரத்திலே!
என் கண் எதிரே
நீ தோன்றினாலே!
நான் ஆலமரத்து
விழுதேறி ஆகாயத்து
நிலவேறி ஆனந்த
கூத்தாடுவேனே!
தேவதையை கண்டவன்
கால்கள் சும்மாவா
நிற்க்கும்....?

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (5-Jul-18, 7:57 pm)
பார்வை : 56

மேலே