நீயும் நானும்
நீ எதற்காகப் பிறந்தாயோ
எனக்குத் தெரியாது
ஆனால்
நீ எனக்காகவே
பிறந்தாய் என்றே
என் மனம் சொல்கிறது..
நான் எதற்காகப் பிறந்தேன்
என்றும் தெரியாது
ஆனால்
உன்னோடு வாழப்
பிறந்தேன்
என்றே என் மனம்
சொல்கிறது..
நீ எதற்காகப் பிறந்தாயோ
எனக்குத் தெரியாது
ஆனால்
நீ எனக்காகவே
பிறந்தாய் என்றே
என் மனம் சொல்கிறது..
நான் எதற்காகப் பிறந்தேன்
என்றும் தெரியாது
ஆனால்
உன்னோடு வாழப்
பிறந்தேன்
என்றே என் மனம்
சொல்கிறது..