என் காதலி
உன் இரு கண்கள் வழியாக என்னை வீழ்த்தி சென்ற கயல்விழி அழகே...
உன் செவ்விதழ்கள் சினுங்க கதயும் பேச்சழகி...
நீ சிரித்த கணம் விழும் கண்ணகுழியழகே...
அடக்கம் என்ற சொல்லுக்கு எதிர்முனையில் நின்ற அன்பு சிநேகிதியே...
மீண்டும் உன்னை காணும் வரை காத்திருப்பேன்
என் காதலியே..