கருமை நிறம்

கடல் கரு நீலம், வானமும்
நீலம், கண்ணன் நிறமும்
கரு நீலம் , கோடான கோடி
மனிதர் காண துடிப்பார்
வானம், கடல், கண்ணன் காண;
நானும் கருநீல மேனியளே.
என்னைக் காண கண் சுளிப்பார்
அதிகம் பார்ப்பவரை வி,ட
கண்ணா நீதான் இதற்கு
பதில் தந்திடவேண்டும்
கருப்பும் உன் படைப்பே அன்றோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jul-18, 7:52 am)
Tanglish : karumai niram
பார்வை : 366

மேலே