காற்று வெளியினில் பாடித்திரியும் பறவைகளே

காற்று வெளியினில் பாடித்திரியும் பறவைகளே
தோப்பு தோட்டத்தில் பழம்தின்னும் சிறகுச்சீவன்களே
நன்றி நவின்றிடவோ நல்லிசை பாடுகின்றீர்கள்
எனக்கொரு பாட்டு நீங்கள் பாடுங்கள்
உங்களுக்கொரு பாட்டு நான் தந்திடுவேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-18, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 588

மேலே