காற்று வெளியினில் பாடித்திரியும் பறவைகளே
காற்று வெளியினில் பாடித்திரியும் பறவைகளே
தோப்பு தோட்டத்தில் பழம்தின்னும் சிறகுச்சீவன்களே
நன்றி நவின்றிடவோ நல்லிசை பாடுகின்றீர்கள்
எனக்கொரு பாட்டு நீங்கள் பாடுங்கள்
உங்களுக்கொரு பாட்டு நான் தந்திடுவேன் !