பாசத்தின் வெளிபாடு

பிறப்பும் இறப்பும் சமம்
தெரிந்தும் மனிதன் அழுகிறான்
இறந்த உடலைப் பார்த்து!!
ஏன் அழுகிறான்?
எதற்கு அழுகிறான்?
என்று கேட்டால்
விழும் கண்ணீரும் பதில்
சொல்லும் "இவர் இறந்தவரின் மீது
வைத்துள்ள பாசத்தின் வெளிபாடு"
என்று

எழுதியவர் : முனீஸ்வரன் (13-Jul-18, 1:21 pm)
சேர்த்தது : muneeswaran
பார்வை : 579

மேலே