அவளொரு நதியலை

அவளொரு புத்தகம்
-------அழகின் பக்கங்கள் விரிந்திடும்
அவளொரு பூமலர்
-------மாலையின் நிறங்கள் சிரித்திடும்
அவளொரு வான்நிலா
------பகலிலும் ஒளியினை வீசிடும்
அவளொரு நதியலை
------கவிதைகள் அங்கே நீந்திடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-18, 4:18 pm)
பார்வை : 51

மேலே