மௌனம் கலைந்தது
நீ மௌனம்
கலைக்க மறுத்தாலும்
பல நாள் மௌனம் காத்த
உன் உதடுகள்
கலைத்து விட
உன் கண் இமைகள்
நொடித்து
நம் காதலை
ஆமோதித்து விட்டது
இனியும் என்னை
காயப்படுத்தாதே ( காக்க வைக்காதே ) ..............
நீ மௌனம்
கலைக்க மறுத்தாலும்
பல நாள் மௌனம் காத்த
உன் உதடுகள்
கலைத்து விட
உன் கண் இமைகள்
நொடித்து
நம் காதலை
ஆமோதித்து விட்டது
இனியும் என்னை
காயப்படுத்தாதே ( காக்க வைக்காதே ) ..............