இவள்

கடலோரம் இவள் சென்றால்
கடலலைகளெல்லாம் கூச்சலிடுகின்றன
இவள் பாதம் தொட...

மழை முகில்களெல்லாம் மோதிக்கொள்கின்றன
மழைத்துளியென மாறி இவள் மேனி கழுவ...

மாலை நேரத் தென்றல் காற்றெல்லாம்
தேடி அலைகின்றன
இவள் தேகமெல்லாம் தொட...

எழுதியவர் : பர்ஷான் (1-Aug-18, 8:49 pm)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : ival
பார்வை : 319

மேலே