காதல் ஓவியம்
காதல் ஓவியம்...
மயக்கும் அழகை இயற்கை அவளுக்கு தந்தது...
அன்பின் பலத்தை பிறப்பால் பெற்றாள்...
மங்கையர் இவள்போல் வாழவேண்டுமென சபதம் கொண்டனர்...
கருணை இவள்பால் ஈர்ப்பு கொண்டது...
வெற்றி இவள் கரத்தை இறுகப் பிடித்துக்கொண்டது...