அறிவாய் மனிதா
அறிவாய் மனிதா...
ஏமாற மறு...
நயவஞ்சக பேச்சுகளுக்கு நழுவி ஓடு...
இரட்டை அர்த்தங்களை புரிந்து விலகு...
முகத்தையும் முகமூடியையும் பகுத்தறி...
வாக்குறுதிகளை எல்லாம் ஏற்க மறு...
வரம்பு மீறின புகழ்ச்சிகளை மறக்கப் பழகு...
ஏதார்த்தத்திற்கு அர்த்தம் கற்றுக் கொள்...