வாடிய செண்பகம்
கன்னிமாடத்தில் செண்பகப்பூ மொட்டு
அவன் பார்வையில் அலர்ந்தது
செண்பக மாமலராய் மணம்பரப்பி
பார்வையில் பட்டபின்னே அவன்
கையில் .....................
இப்போது மலரோ கசங்கி கிடக்குது
வீதியில் வாடி மணமிழந்து