பாசாங்கு உலகமடா
அன்று...
உயிரோடு இருக்கும் தாயை
கழிவறையாய் ஒதுக்கியவன்
இன்று...
அவள் கல்லறையில்
ஓய்வெடுக்கும் பொழுது
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறான்
காகிதத்தில்...!
அன்று...
உயிரோடு இருக்கும் தாயை
கழிவறையாய் ஒதுக்கியவன்
இன்று...
அவள் கல்லறையில்
ஓய்வெடுக்கும் பொழுது
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறான்
காகிதத்தில்...!