ஆண்பாவம்

அப்பா...
அம்மாவிற்காக வாங்கி வந்த
சீலையை பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறேன்...
யார்........யாரிடம்
"வாங்கிக்கட்டிக்க" போகிறார்களோ??என்று....

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (28-Aug-18, 9:19 am)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே