உன் விழிகளை தருவாயா

உன் விழிகளை தருவாயா?

இவ்வவுலகை இரசிக்க இருவிழிகள் போதாது....

இன்னும் இருவிழிகளை தேடி அழைகிறேன்...

தேடுவதற்க்கே இந்த விழிகள் இப்படி இம்சிக்கின்றனவே....

இன்னும் இருவிழிகள் கிடைத்ததுவிட்டடால்....

அந்த விழிகளை இமைக்கவிடுமோ...

அல்ல

இந்த விழிகள் இமைக்கமறுக்ககுமோ...

- த.சுரேஷ்.

எழுதியவர் : சுரேஷ் (2-Sep-18, 4:43 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 1124

மேலே