உன் விழிகளை தருவாயா

உன் விழிகளை தருவாயா?
இவ்வவுலகை இரசிக்க இருவிழிகள் போதாது....
இன்னும் இருவிழிகளை தேடி அழைகிறேன்...
தேடுவதற்க்கே இந்த விழிகள் இப்படி இம்சிக்கின்றனவே....
இன்னும் இருவிழிகள் கிடைத்ததுவிட்டடால்....
அந்த விழிகளை இமைக்கவிடுமோ...
அல்ல
இந்த விழிகள் இமைக்கமறுக்ககுமோ...
- த.சுரேஷ்.