கவிதை

கவிதை என்றவுடன் சகியே!
எழில் கொஞ்சும் உன் நிலா முகம்
மட்டும் நினைவில் உதிக்கும்!

என் எண்ணத்தில் புகுந்த நீ!

நான் எழுதும் எழுத்துக்களில் கலந்திருக்கிறாய்!

நான் படைக்கும் படைப்புக்கள்
அனைத்தும் உன்னை பற்றி மட்டும் புகழ்பாடும்!

எழுதியவர் : சுதாவி (11-Sep-18, 7:00 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kavithai
பார்வை : 344

மேலே