கண் திறந்தது

கல்விக் கண்ணைத்
திறந்திடத்தான்
கல்விச் சாலைகள்..

இப்போது
திறந்துவிட்டன கண்கள்,
தெரிந்துவிட்டது உண்மை-
காசு எப்படிக்
கறப்பது என்று...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Sep-18, 6:43 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 102

மேலே