வெற்றுக்கூடு

அந்த பட்ட மரத்தின்
வெற்றுக்கூட்டுக்குள்
ஒட்டியிருந்தன
சில இறகுகள்!

நதிகளையும் மலைகளையும்
கடல்களையும் கடந்துபறந்த
ஒரு வசந்த காலபறவையின்
நினைவுகளாய்....

எழுதியவர் : சிவசெந்தில் (20-Aug-11, 4:28 pm)
சேர்த்தது : sivasenthil
பார்வை : 283

மேலே