காதல்
பாடலோடு இணைந்த ராகம்போல்
உந்தன் அழகில் மயங்கி உன்னோடு
கலந்துவிட்டதடி என்னவளே என் மனம்
அது இசைக்குது காதல் கீதம் நான் மட்டும்
கேட்டு மகிழ்ந்திட.