பொறு மனமே

கொலை அறுக்க துணிந்த மனம் பகை மறக்க துணிவில்லையோ கோவம் நீயும் தணித்திருந்தால் பாவம் நானும் பிழைத்திருப்பேன் எனை சிதைக்க நீ நினைத்து உனை தொலைக்க வழி செய்தாய்...

எழுதியவர் : ராமச்சந்திரன் (26-Sep-18, 10:14 pm)
சேர்த்தது : ராமச்சந்திரன்
Tanglish : poru maname
பார்வை : 77

மேலே