பொறு மனமே

கொலை அறுக்க துணிந்த மனம் பகை மறக்க துணிவில்லையோ கோவம் நீயும் தணித்திருந்தால் பாவம் நானும் பிழைத்திருப்பேன் எனை சிதைக்க நீ நினைத்து உனை தொலைக்க வழி செய்தாய்...
கொலை அறுக்க துணிந்த மனம் பகை மறக்க துணிவில்லையோ கோவம் நீயும் தணித்திருந்தால் பாவம் நானும் பிழைத்திருப்பேன் எனை சிதைக்க நீ நினைத்து உனை தொலைக்க வழி செய்தாய்...