முத்துப் பந்தலொன்று

முத்துப் பந்தலொன்று
*********************************************

பழமுதிர்ச் சோலையானும் பழனத்தான்
சாமியுமாம் அழகனைப் பெற்றவளே
முழுமுதற்க் கடவுளென மூவுலகும்
போற்றுகின்ற ஆனைமுகன் தாயவளே
காழியான் மனங்குளிர முல்லைவனந்தன்னில்
முத்துப் பந்தலொன்று அமைத்தவளே
இழுவையாய் நிற்கின்ற இவன்பணிகள்
நிறைவேற அருளக்கூட்டு சாலாட்சியே !

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Oct-18, 7:01 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 58

மேலே