நாவுக்கரசும் உணரல

மதுபானம் அருந்தக் கூடாது, அருந்தினாலும்
அளவுக்கதிகமாக அருந்தக் கூடாது,

பகலில் அருந்தக் கூடாது, அருந்தினாலும்
விசை வாகனம் ஓட்டக் கூடாது;

ஓட்டினால்,
ஆபத்தில் சிக்குவது உறுதி,
கைகால் இழப்பதும் உறுதி,

தலைக்காயம் ஆனால்,
தன்னிலை மறப்பது உறுதி;
தன்னையே இழப்பதும் உறுதி;

இதை அவனவனும் உணரல,
அரசும்... உணரல,
நாவுக்கரசும்... உணரல.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Oct-18, 12:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே