நீ பார்த்தால்

நீ சிரித்தால்
----தீபாவளி மத்தாப்பு
நீ புன்னகை சிந்தினால்
----செம்மாதுளை முத்து
நீ நடந்து வந்தால்
----மார்கழிக்கும் குளிரெடுக்கும்
நீ பார்த்தால்
----கோடையும் கொடைக் கானலாகும் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Oct-18, 9:50 am)
Tanglish : nee paartthaal
பார்வை : 142

மேலே