பிரம்மன்
அலையும் முகிலாய்
படரும் வானவில்லாய்
நகரும் நிலவாய்
மிளிரும் விண்மீனாய்
மாயை செய்யும்
வால்நச்சத்திரமாய்
மார் முட்டும் பனி பாறையின்
மின்னல் ஒளியாய்
அறிஞர்களின்
ஆகாய தேடலாய்
ஒரு வாண அளவு
ரசனைகளை
அவளுள் வைத்து
பிரம்மனும் ஒரு
ரவிவர்மனானான்
என் பார்வையில் .....