நீ தான் எனக்கு வேண்டும்

உந்தன் பொன் முகம் கண்டாலே
எந்தன் பெண்முகம் மகிழும்
ஆதவன் பூமிக்கு வந்தாலே
பொய்கையில் பூ மொட்டு மலரும்

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (15-Oct-18, 11:25 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 282

மேலே