சொல்லாச் சொல்லும் வலிக்கும்
கோபத்தில்
சொல்லும் கூர்
சொற்கள்கூட
சோகத்தை தருவதில்லை
சொல்ல நினைத்துச்
சொல் எடுத்துப் பின்
சொல்லாமல் நிறுத்தப்படும்
சொற்களே மனதை
குத்திக் கிழிக்கின்றன
கோபத்தில்
சொல்லும் கூர்
சொற்கள்கூட
சோகத்தை தருவதில்லை
சொல்ல நினைத்துச்
சொல் எடுத்துப் பின்
சொல்லாமல் நிறுத்தப்படும்
சொற்களே மனதை
குத்திக் கிழிக்கின்றன