ஓடை நீராய்
மனம் கனத்தது என்று
இமைகள் மூடிய வேளையில்
உயிர் சிலிர்த்து
ஓடியது ஓடை நீராய் ..
கரங்கள் குவித்து
அள்ளிப் பருகினாய் நீ
அதிலிருந்து ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

மனம் கனத்தது என்று
இமைகள் மூடிய வேளையில்
உயிர் சிலிர்த்து
ஓடியது ஓடை நீராய் ..
கரங்கள் குவித்து
அள்ளிப் பருகினாய் நீ
அதிலிருந்து ...