காதல் ஏமாற்றம்

காதல் அம்புகளை
விழிகளில் நாண் ஏற்றி
விடுவித்தேன்.
ஏனோ!
நான் விடுக்கும்
அம்புகளெல்லாம்
இதயம் இல்லாதவர்களிடமே
செல்கிறது..........

எழுதியவர் : தொங்கலை தொலைத்தவன் (27-Oct-18, 11:14 am)
பார்வை : 40

மேலே