பிரிவு

நிலவை காட்டி அன்னம் ஊட்டியது நினைவு இல்லை
ஆனால்,
நிலவை பார்த்ததும் அன்னையின் நினைவு
அன்பாய் பேச துடங்கியது
என்னை பார்க்க வர மாட்டாயா என்று...
நிலவை காட்டி அன்னம் ஊட்டியது நினைவு இல்லை
ஆனால்,
நிலவை பார்த்ததும் அன்னையின் நினைவு
அன்பாய் பேச துடங்கியது
என்னை பார்க்க வர மாட்டாயா என்று...