பனியும் பாவையும்

பனியும் பாவையும்...

பனியில் எதுவும் சரியாய் தெரிவதில்லை.. யாரும்
பாவையின் மனதை முழுதாய் அறிந்ததில்லை

பனியில் நனைந்தால் குளிரடிக்கும்... ஆனால்
பாவையின் அருகாமை அதை முறியடிக்கும்

பனிமழையால் உறைந்து மலையும் பனிமலையாகும்
பாவையின் கண்ணீரால் அப்பர்வதமும் கரைந்து விடும்

எழுதியவர் : ஜெய் ரெட்டி (14-Nov-18, 1:56 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 124

மேலே