தலைவனே வருவாயா

தலையணை நனைகிறது
தவிக்கவிட்ட தலைவனே
தா மரையாக வருவாயா
தாவி வந்து அணைப்பாயா
தள்ளாடுது நெஞ்சமது
உயிர் சுமக்கவா?மரிக்கவா???

எழுதியவர் : உமாபாரதி (20-Nov-18, 10:01 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 127

மேலே