தலைவனே வருவாயா
தலையணை நனைகிறது
தவிக்கவிட்ட தலைவனே
தா மரையாக வருவாயா
தாவி வந்து அணைப்பாயா
தள்ளாடுது நெஞ்சமது
உயிர் சுமக்கவா?மரிக்கவா???
தலையணை நனைகிறது
தவிக்கவிட்ட தலைவனே
தா மரையாக வருவாயா
தாவி வந்து அணைப்பாயா
தள்ளாடுது நெஞ்சமது
உயிர் சுமக்கவா?மரிக்கவா???