என் நினைவின் பதிவுகள்

வீசும் காற்றை
இடைமறிப்பவன் நான்
தென்றல் என்னை
தீண்டுவதற்காக அல்ல
தீண்டும் தென்றலை
உன்னிடம் சேர்பதற்காக"....

எழுதியவர் : ச.கதிர்வேல் .DCE, BE (27-Nov-18, 8:18 pm)
சேர்த்தது : SKV
பார்வை : 108

மேலே