கண்கள் ஏன் சொல்லவில்லை
பொழிலில் சிரித்தது செவ்விதழ்த் தாமரை
புன்னகைச் இதழில் திறந்தது முத்துப்பேழை
கண்களில் கவிந்தது அழகிய அந்தி மாலை
கண்கள் ஏன் சொல்லவில்லை அந்தக் காதலை ?
பொழிலில் சிரித்தது செவ்விதழ்த் தாமரை
புன்னகைச் இதழில் திறந்தது முத்துப்பேழை
கண்களில் கவிந்தது அழகிய அந்தி மாலை
கண்கள் ஏன் சொல்லவில்லை அந்தக் காதலை ?