தாலாட்டுப் பாட நேரமில்லை

ஆலிலையின் நிழலின்
அழகிய தென்றல் காற்றினில்
தூளியில் உறங்குது குழந்தை !
தாலாட்டுப் பாட நேரமில்லை ஏழைத் தாய்க்கு
உடைத்துக் கொண்டிருக்கிறாள்
கற்களை எதிரே சாலை போட ....

எழுதியவர் : கல்பனா பாரதி (4-Dec-18, 10:15 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 78

மேலே