ஆரோ தடுப்பார் அதை

ஆரோ தடுப்பார் அதை ?
****************************************

நீராய்ச் சுரந்தூற்று நீர்ப்புனலாய் நீண்டுபின்
அருவியாய்த் தவழ்ந்து ஆறாய்விரிந் தோடிநிறை
காரார் கடலாய்ப் படரும் பிறப்பெலாம்
ஆரோ தடுப்பார் கூறு !

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Dec-18, 7:36 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 36

மேலே