ஒவ்வொரு துளியும்

ஒவ்வொரு துளியும்
உயிர்களின்
தாகம் தீர்க்கவே
ஆனால்
சிலதுளிகள் மட்டும்
உபயோகமாய்
மற்றது வீனாய்
கடலில் கலந்து
பல மனிதர்கள்
போல..,
ஒவ்வொரு துளியும்
உயிர்களின்
தாகம் தீர்க்கவே
ஆனால்
சிலதுளிகள் மட்டும்
உபயோகமாய்
மற்றது வீனாய்
கடலில் கலந்து
பல மனிதர்கள்
போல..,