நான்
நான் யார்????
இந்த அழகிய பிரபஞ்சத்தில், ஆளில்லா கானகத்தில் ஆனந்தகூச்சலிடும் சிறு குருவியா????
கிராமத்தின் பசுமையான புல்வெளிகள்நடுவே மாட்டுவண்டிப்பாதை அழைத்துச்செல்லும் அழகிய உலகத்தில் அழகுற பயணிக்கும் சுட்டிச் சிறுவனா?????
தன்னந்தனிமையில் துரத்தும் இனிமையில் விடியலின் புதுமையில் மண்ணுக்குள் துளிர்விடும் புல்லின் சிறுநுனியா????
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
