துன்பமே யாரார்க்கும் தொடர்ந்தே இருப்பதில்லை

துன்பமே யாரார்க்கும் தொடர்ந்தே இருப்பதில்லை
********************************************************************************

இன்பமே யாரார்க்கும் எக்காலும் இருப்பதில்லை
துன்பமே யாரார்க்கும் தொன்றுதொட்டு தொடர்வதில்லை
எண்ணுங்கால் எப்போதோ எட்டிநோக்கும் இவையெல்லாம்
பண்பட்ட மனநிலத்தில் பக்குவம் பயிரிடவே !

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Dec-18, 4:52 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 108

மேலே