ஆயிரம் பேர் ஆயிரம் பேசட்டும்

ஒவ்வொரு கல்லாக
சேகரித்து பாத்திரத்தை
நிரப்பி தண்ணீரை
பருகிய காக்கைக்குதான் தெரியும் அது பேராசை
இல்லை என்று.

எழுதியவர் : சூர்யா. மா (31-Dec-18, 11:14 am)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 170

மேலே