சுமையாய்

நாம்தான் சுமை,
சுமப்பது-
தாயும்,
தாய் நாடும்..

தாய்-
வயிற்றில்,
பிறப்புக்கு முன்னே..

தாய் நாடு-
மண்ணில்,
இறப்புக்குப் பின்னே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Jan-19, 7:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 55

மேலே