அழுகை

ஆற்றில் கொஞ்சமாய்
வரும்நீரும் அழுகிறது,
அடுத்தமுறை ஆறிருக்குமா-
மணல் கொள்ளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Jan-19, 7:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : azhukai
பார்வை : 79

மேலே