தைப் பொங்கல்

செம்மை சீர் செவ்வாயில்
செங்கதிரோன் பேர் ஓங்கும்,
பார் காக்கும் உழவோடு,
பண்பு நிறை நம் தமிழ் மொழி கொண்டு,
நாடெல்லாம் வளம் பெறவே,
வீடெல்லாம் ஒளி சிறக்க,
பொங்கலோ, பொங்கலென,
பொங்கட்டும் மகிழ்ச்சி.
பொங்கல் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : arsm1952 (14-Jan-19, 10:55 am)
சேர்த்தது : arsm1952
Tanglish : thayaip pongal
பார்வை : 6868

மேலே