வாச மலர்களுக்கு வாசகனானேன்

பூக்கள் இகழ்கள் திறக்கும்
புது மலர்த்தோட்டத்தில்
புத்தகத்துடன் நுழைந்தேன்
விரிந்தன ரோஜாவும் முல்லையும் மல்லிகையும்
வாச மலர்களுக்கு வாசகனானேன்
புத்தகத்தை மூடி வைத்தேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jan-19, 10:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே